Search This Blog
28 February 2017
18 February 2017
நம்மை மாற்றுவோம்
*COKE PEPSI* தடை பண்ண சொல்லி போராடுவது வீண்..... முடிந்தவரைம் குடிக்காமல் இருந்தாலே போதும்.
*TASMAC* ஐ தடை செய்ய போராடுவது வீண், முடிந்தவரை நாம் குடிப்பதை நிறுத்திவிட்டாலே போதும்.
*விவசாயிகள்* பிரச்சினை பற்றி போராடுவது வீண். *Super market* ல் காய்கறி வாங்குவதை விட்டு சந்தையில் காய்கறி வாங்கினாலே போதுமானது.
*லஞ்சம்* - வாங்குகிறார்கள் என குறை கூறுவதை விட்டுவிட்டு, லஞ்சம் கொடுக்காமல் இருப்பதே சிறந்தது.
அன்னியநாட்டு பொருட்களை இறக்குமதி செய்யாதே என கூறுவதை விட, நம் சொந்த நாட்டு தயாரிப்புகளை உபயோகித்தாலே போதுமானது.
*PETA* வை -தடை செய்ய போராடுவது வீண் -நம் வீட்டு விலங்கை அக்கறையுடன் பராமரித்தால் எந்த பீட்டாவாலும் ஒன்றும் செய்ய முடியாது.
*அரசியல் வாதி* சரியில்லை என்று கொடிபிடிப்பது வீண்.நாம் எத்தனை பேர் நல்ல குடிமகனாக இருக்கிறோம் என்று சிந்தித்தாலே போதும்.
ஆக எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் ஒவ்வொரு *தனிமனிதனின்* அலட்சியம், சோம்பேரித்தனம்,சுயநலம் மட்டுமே காரணம்...
இவை அனைத்தும் மாறினால் மட்டுமே நம் நாடும் வீடும் செழிக்கும்...
*தனிமனிதனின் மாற்றமே சமூகத்தின் மாற்றம்*
Woman
WOMAN
● changes her name
● changes her home
● leaves her family
● moves in with you
● builds a home with you
● gets pregnant for you
● pregnancy changes her body
● she gets fat
● almost gives up in the labour room due to the unbearable pain of child birth
● even the kids she delivers bear your name
Till the day she dies... everything she does... cooking, cleaning your house, taking care of your parents, bringing up your children, earning, advising you, ensuring you can be relaxed, maintaining all family relations, everything that benefit you..... sometimes at the cost of her own health, hobbies and beauty.
So who is really doing whom a favour?
Dear men, appreciate the women in your lives always, because it is not easy to be a woman.
*Being a woman is priceless*
Happy women's week!
Pass this to every woman in your contact to make her feel proud of herself.
Rock the world ladies!
A salute to ladies!
WOMAN MEANS :-
W ➖ WONDERFUL MOTHER
O ➖ OUTSTANDING FRIEND
M ➖ MARVELLOUS DAUGHTER
A ➖ ADORABLE SISTER
N ➖ NICEST GIFT TO MEN FROM GOD
Pass to every men
&
Pass to every women to feel proud!
துணிச்சல்
தோல்வியின் அடையாளம் தயக்கம்! வெற்றியின் அடையாளம் துணிச்சல் துணிந்தவர் தோற்றதில்லை. தயங்கியவர் வென்றதில்லை...
17 February 2017
மீல்ஸ்-ரூபெல்லா தடுப்பூசி
*மீசல்ஸ்-ரூபெல்லா தடுப்பூசி*
*குழந்தைகள் மீது அன்பும், பாசமும் கொண்ட அனைத்து பெற்றோர்களும் படிக்க வேண்டிய பதிவு:*
தடுப்பூசி திட்டத்தைப் பற்றி சரியாகத் தெரியாதவர்களால் பல தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. தடுப்பூசி புறக்கணிப்பு இன்று சரியாக தோன்றலாம். ஆனால் மனிதகுல வளர்ச்சிக்கு அது மிகப்பெரிய பின்னடைவாக அமையும்.
தடுப்பூசி எதற்கு??
*1920-களில் உலகில் கிருமிகள் தாக்கத்தால் உயிர்துறந்த/பாதிப்புக்குள்ளான உயிரினங்களின் எண்ணிக்கை அதிகம்.* [ *மனிதன், விலங்குகள்* (கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோமாரி நோயால் இறந்த மாடுகள் பற்றி கேள்விப்பட்டிருப்போம்) *உட்பட]*. அப்போதெல்லாம் உலகில் வாழக்கூடிய உயிரினங்களின் சராசரி வயது மிகவும் குறைவு.
*விஷக்கிருமிகளின் தாக்கத்தைக் குறைக்க அப்போது ஒரு மருத்துவ அறிஞன் போராட்டம் கொண்டான். கிருமிகளை வீழ்த்தி, அதில் வெற்றியும் கண்டான்.*
*நோய் வருவதற்கு முன்பே நம் உடலில் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க* மருத்துவ அறிவியலால் மனித குலத்திற்கு தரப்பட்ட வரப்பிரசாதமே *தடுப்பூசி*
*நம் உடலைத் தாக்கும் கிருமிகளை, எதிர்கொள்ள நம் உடலை தயார்படுத்தவே* இந்த தடுப்பூசிகள் உதவுகின்றன. *கிருமிகளால் ஏற்படும் உயிர் சேதத்தையும், பக்க விளைவுகளையும் தடுக்கவே* அவை தேவைப்படுகின்றன.
*எடுத்துக்காட்டு*
*--------------------*
உலகெங்கும் பல்வேறு மனித உயிர்களை பலி வாங்கிய பெரியம்மை (small pox) நோய்க்கான விஷக்கிருமி 1986-ஆம் ஆண்டு இந்த உலகை விட்டே விரட்டப்பட்டிருக்கிறது.
*பெரியம்மை (Small pox) என்ற அந்த கொடிய உயிர்க்கொல்லி நோயை கண்ணாலும் காண முடியாத ஒரு காட்சிப் பொருளாக பெரியம்மை (small pox) தடுப்பூசி தான் மாற்றியது.*
*மீசல்ஸ்-ரூபெல்லா எதனால் அவசியம்*
*------------------------------------*
ஒரு காலத்தில் தட்டம்மையால் மட்டுமே இந்தியாவில் பாதிப்பு அதிகமென நினைத்து, *(அரசின் செலவினங்களைக் குறைக்க)* அதற்கான தடுப்பூசியை மட்டும் அரசு அறிமுகப்படுத்தியது. அதை 9-வது மாதமும், 15-வது மாதமும் இலவசமாக அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு போடப்பட்டு வந்தது.
ஆனால்
இன்று பள்ளிகளில் மருத்துவர்கள் சோதனையிட வரும்போது தான் ரூபெல்லாவின் தாக்கத்தை உணர
முடிந்தது.
சிலருக்கு பிறவியிலேயே *கேட்ராக்ட் எனப்படும் பொறைவிழுதலால், கண்பார்வை இழப்பு நேர்ந்துள்ளது* கண்டறியப்பட்டுள்ளது.
*மேலும் குழந்தையின்மைக்கான பல்வேறு காரணங்களுள், கருவிலேயே ரூபெல்லா நோயால் தாக்கப்பட்டதும் ஒரு காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது.*
எனவே வருங்கால சந்ததியினரையும் காக்கும் வகையில், பெண்குழந்தையினருக்கு இதை அவசியம் போட வேண்டிய கட்டாயத்தை அரசு உணர தொடங்கியது.
*மீசல்ஸ்-ரூபெல்லா தடுப்பூசியால் பக்க விளைவு?*
*தடுப்பூசி போடப்படும் பல இலட்ச குழந்தைகளுள் ஒரு சிலருக்கு தலைவலி போன்ற* சிறிய அளவிலான தொந்தரவுகள் தோன்றி மறையும்.
*மிகவும் எளிதாக பேசினால், மிகப்பெரிய மருத்துவ குணங்கள் கொண்ட கற்றாழை, முருங்கைத்தழை கூட நம் உடலில் சிறிதளவு பக்க விளைவை உண்டாக்கத்தான் செய்கின்றன.*
*எனவே தவறான வதந்திகளால், நம் எதிர்கால சந்ததிகளை ஏமாற்றாமல், மீசல்ஸ்-ரூபெல்லா தடுப்பூசியை 9 மாதம் முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போட்டு, குழந்தையின்மை, கண்பார்வையிழத்தல் போன்ற பல்வேறு நோய்களிலிருந்து நம் வருங்கால சந்ததியை பாதுகாப்போம். நன்றி*
16 February 2017
ஆத்திச்சூடி
ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்!!!
Let's Spread Aathisoodi to the World!!!
1. அறம் செய விரும்பு /
1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் /
2. Control anger.
3. இயல்வது கரவேல் /
3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் /
4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் /
5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் /
6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் /
7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி /
8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் /
9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு /
10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் /
11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் /
12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் /
13. Don't shortchange.
14. கண்டொன்று
சொல்லேல்/
14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை /
15. Bend to befriend.
16. சனி நீராடு /
16. Shower regularly.
17. ஞயம்பட உரை /
17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் /
18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு /
19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் /
20. Protect your parents.
21. நன்றி மறவேல் /
21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் /
22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் /
23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் /
24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் /
25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் /
26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் /
27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் /
28. Detest the disorderly.
29. இளமையில் கல் /
29. Learn when young.
30. அரனை மறவேல் /
30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் /
31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற /
32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் /
33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் /
34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று /
35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் /
36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் /
37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி /
38. Abandon animosity.
39. கேள்வி முயல் /
39. Learn from the learned.
40. கைவினை கரவேல் /
40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் /
41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி /
42. Ban all illegal games.
43. கெளவை அகற்று /
43. Don't vilify.
44. சக்கர நெறி நில் /
44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு /
45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் /
46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் /
47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் /
48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் /
49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் /
50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் /
51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் /
52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் /
53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் /
54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி /
55. Be trustworthy.
56. தானமது விரும்பு /
56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் /
57. Serve the protector.
58. தீவினை அகற்று /
58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் /
59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் /
60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் /
61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் /
62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் /
63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் /
64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் /
65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி /
66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் /
67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் /
68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் /
69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் /
70. Don't over snack.
71. நூல் பல கல் /
71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் /
72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு /
73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் /
74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் /
75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் /
76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் /
77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் /
78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் /
79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் /
80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் /
81. Protectyour benefactor.
82. பூமி திருத்தி உண் /
82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் /
83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று /
84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் /
85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் /
86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் /
87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் /
88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் /
89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் /
90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் /
91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் /
92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் /
93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் /
94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் /
95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் /
96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி /
97. Speak with clarity.
98. மோகத்தை முனி /
98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் /
99. Don't self praise.
100. வாது முற்கூறேல் /
100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு /
101. Long to learn.
102. வீடு பெற நில் /
102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு /
103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் /
104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் /
105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல்/
106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு /
107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் /
108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் /
109. Be impartial in judgement
உன் வாழ்க்கையை நீ வாழ்
உன் வாழ்க்கையை நீ வாழ்
*எறும்பு* - பட்டாம்பூச்சியின்
வாழ்க்கையை வாழ
*ஆசைப்படவில்லை.*
*நாய்* - சிங்கத்தைப் பார்த்து ஒரு நாளும் துளி கூட *பொறாமைப் படவில்லை.*
*யானை* - ஆகாயத்தில் பறக்கும் கிளியைக் கண்டு *ஏக்கப் பெருமூச்சு விடவில்லை.*
*காகம்* - குயிலின் இசையைக் கேட்டு தானும் அது போல் பாட *ஏங்கவில்லை.*
*அதனதன் வாழ்க்கையை அது வாழ்கின்றது!!!*
*நீ மட்டும் ஏன்* பொறாமைப் படுகிறாய்.....???
*நீ ஏன்* அடுத்தவரைப் பார்க்கிறாய்.....???
*நீ மட்டும் ஏன்* புலம்புகிறாய்......???
*நீ ஏன்* வருந்துகிறாய்......???
*நீ ஏன்* ஏக்கப்பெருமூச்சு விடுகிறாய்.......???
*உன் வாழ்க்கை விசேஷமானது......!!!*
நீ அடுத்தவருடைய தூக்கத்தை தூங்க *முடியாது.....!!!*
நீ அடுத்தவருடைய பசிக்கு சாப்பிட *முடியாது......!!!*
நீ அடுத்தவருடைய வாழ்க்கையை வாழ *முடியாது....!!!*
ஆகாயம் போல் பூமி *இல்லை.....!!!*
பூமி போல் காற்று *இல்லை .....!!!*
காற்று போல் தீ *இல்லை...!!!*
தீயைப் போல் தண்ணீர் *இல்லை.......!!!*
ஆலமரம் போல் பப்பாளி மரம் *இல்லை.....!!!*
பல்லி போல் புலி *இல்லை......!!!*
தங்கம் போல் தகரம் *இல்லை......!!!*
பலாப் பழம் போல் வாழைப் பழம் *இல்லை......!!!*
கத்தரிக்காய் போல் வெண்டைக்காய் *இல்லை......!!!*
துணி போல் கருங்கல் *இல்லை.....!!!*
சிற்பம் போல் சாதாரண கருங்கல் *இல்லை.....!!!*
நாற்காலி போல் கட்டில் *இல்லை.....!!!*
ஒரு மரத்தின் பழங்களிலேயே
ஒன்று போல் மற்றொன்று *இல்லை.....!!!*
ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளிலேயே
ஒருவர் போல் மற்றொருவர் *இல்லை......!!!*
ஆண் உடல் போல் பெண்ணுடல் *இல்லை.....!!!*
நேற்று போல் இன்று *இல்லை.....!!!*
இன்று போல் நாளை *இல்லை......!!!*
போன நிமிடம் போல் இந்த நிமிடம் *இல்லை.....!!!*
இந்த நிமிடம் போல் அடுத்த நிமிடம் *இல்லை.....!!!*
ஒன்றுபோல் மற்றொன்று *இல்லை.......!!!*
*இத்தனை ஏன் ....*❓
உன் தலைவலி போல் பல்வலி *இல்லை......!!!*
உன்னுடைய கண் போல் காது *இல்லை.....!!!*
*இனியாவது சரியாக சிந்தனை செய்.....!!!*
அதனால் நீ *தனி* தான்.....!!!
உன் கைரேகை *தனி* தான்......!!!
உன் பசி *தனி* தான்......!!!
உன் தேவை *தனி* தான்.....!!!
உன் பலம் *தனி* தான்.....!!!
உன் பலவீனம் *தனி* தான்......!!!
உன் பிரச்சனை *தனி* தான்......!!!
உனக்குரிய தீர்வும் *தனி* தான்.....!!!
உன் சிந்தனை *தனி* தான்.....!!!
உன் மனது *தனி* தான்.....!!!
உன் எதிர்பார்ப்பு *தனி* தான்......!!!
உன் அனுபவம் *தனி* தான்.....!!!
உன் பயம் *தனி* தான்.....!!!
உன் நம்பிக்கை *தனி* தான்.....!!!
உன் தூக்கம் *தனி* தான்......!!!
உன் மூச்சுக்காற்று *தனி* தான்......!!!
உன் ப்ராரப்தம் *தனி* தான்.....!!!
உன் வலி *தனி* தான்.....!!!
உன் தேடல் *தனி* தான்.....!!!
உன் கேள்வி *தனி* தான்.....!!!
உன் பதில் *தனி* தான்.....!!!
உன் வாழ்க்கைப் பாடம் *தனி* தான்......!!!
உன் வாழ்க்கை *தனி* தான்......!!!
உன் வாழ்க்கை *அதிசயமானது தான்......!!!*
உன் வாழ்க்கை *ஆச்சரியமானது தான்......!!!*
உன் வாழ்க்கை *அபூர்வமானது தான்......!!!*
உன் வாழ்க்கை *அர்த்தமுள்ளது தான்.....!!!*
உன் வாழ்க்கை *உத்தமமானது தான்.....!!!*
*அதனால்.....*
*இன்றிலிருந்து......*
*இப்பொழுதிலிருந்து.....*
*உன் வாழ்க்கையை மட்டும் நீ வாழ்ந்து பார்......!!!*
*வாழ்வின் ரசனை தெரியும்.......!!!*
*வாழ்வின் அர்த்தமும் புரியும்........!!!*
*இனியும் உன் வாழ்க்கையைக் கேவலப் படுத்தாதே......!!!*
*உன் வாழ்க்கையை அசிங்கப் படுத்தாதே.....!!!*
*உன் வாழ்க்கையை உதாசீனப் படுத்தாதே.....!!!*
*உன் வாழ்க்கையை வெறுக்காதே.......!!!*
15 February 2017
For diabetic patients
1. *Eat fruits grown locally* ..... Banana, Grapes, Chikoo, Mangoes. All fruits have FRUCTOSE so it doesn't matter that you are eating a mango over an Apple. A Mango comes from Konkan and Apple from Kashmir. So Mango is more local to you.
*Eat all the above fruits in DIABETES as the FRUCTOSE* will eventually manage your SUGAR
2. Choose Seed oils than Veggie oils. Like choose ground nut, mustard, coconut & til. *Don't choose chakachak packing oils*, like olive, rice bran etc
*Go for kachchi ghani oils than refined oils*
3. Rujuta spends max time in her talks talking about GHEE and its benefits.
*Eat GHEE daily*. How much GHEE we should eat depends on food. Few foods need more GHEE then eat more and vice versa. Eat ample *GHEE. It REDUCES cholesterol*.
4. *Include COCONUT.* Either scraped coconut over food like poha, khandvi or chutney with idli and dosa Coconut has *ZERO CHOLESTEROL* and it makes your WAIST SLIM
5. *Don't eat oats, cereals for breakfast*. They are packaged food and we don't need them. Also they are tasteless and boring and our day shouldn't start with boring stuff.
Breakfast should be poha, upma, idli, dosa, paratha
6. Farhaan Akhtar's New ad of biscuits - fibre in every bite... Even ghar ka kachara has fibre, likewise oats have fibre. Don't chose them for fibre. *Instead of oats, eat poha, upma, idli, dosa*
7. *No JUICES till you have teeth* in your mouth to chew veggies and fruits
8. *SUGARCANE is the real DETOX* . Drink the juice fresh or eat the SUGARCANE
9. For pcos, thyroid - do strength training and weight training and avoid all packaged food
10. *RICE - eat regular WHITE RICE. NO NEED of Brown rice.* Brown rice needs 5-6 whistles to cook and when it tires your pressure cooker, then why do you want to tire your tummy.
A white rice is hand pounded simple rice
*Rice* is not high is GI INDEX. Rice has mediun GI index and by eating it with daal / dahi / kadhi we bring its GI index further down
If we take _ghee over this daal chawal then the GI INDEX is brought further down._
*B.* Rice has some rich minerals and you can eat it even three times a day
11. How much should we eat - *eat more if you are more hungry,* let your stomach be your guide and vice versa
12. We can *eat rice and chapati together* or only rice if you wish. It depends on your hunger. *Eat RICE in ALL THREE MEALS without any fear.*
13. Food shouldn't make you scared like eating rice and ghee. *Food should make you FEEL GOOD*
14. *NEVER* look at *CALORIES*. Look at *NUTRIENTS*
15. *No bread, biscuits, cakes, pizza, pasta*
16. Ask yourself is this the food my Nani & Dadi ate? If yes then eat without fear.
17. Eat as per your season. *Eat pakoda, fafda, jalebi in monsoon*. Your hunger is as per season. Few seasons we need fried food so eat them.
18. When not to have chai - tea - don't drink tea as the first thing in morning or when you are hungry. Rest you can have it 2-3 times a day and with sugar
19. *NO GREEN tea please.* No green, yellow, purple, blue tea.
20. Eat *ALL* of your *TRADITIONAL* foods.
21. Strictly *NO* to packaged foods / drinks.
22. *Exercise / Walk* to digest.
14 February 2017
'U' or 'I'
How Can You "SM_LE"
Without *"I"* ?
How Can You Be "F_NE"
Without *"I"* ?
How Can You "W_SH"
Without *"I"* ?
How Can You Be "N_CE"
Without *"I"* ?
How Can You Be "FR_END"
Without *"I"* ?
*"I"* Am Very Important!
But This *"I"* Can Never Achieve "S_CCESS" nor Can "LA_GH" Without all of *"U"* ......
And
That Makes *"U"* More Important Than *"I"*..
13 February 2017
கறிவேப்பிலை
#தொடர்ந்து
#120நாட்கள்_கறிவேப்பிலையை #பச்சையாக_சாப்பிட்டு_வந்தால்?
பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?
கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்!!!...
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
கொழுப்புக்கள் கரையும்:
காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.
இரத்த சோகை:
இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.
சர்க்கரை நோய் :
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
இதய நோய்:
கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.
செரிமானம் :
நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.
முடி வளர்ச்சி :
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
சளித் தேக்கம்:
சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.
கல்லீரல் பாதிப்பு:
நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.
மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.
தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.
குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்.
தன்னம்பிக்கை
குட்டி கதை
ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.
அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான்.
இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம்.
ஒருநாள் ஒரு கடைக்காரரிடம் இப்படி தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார்.
சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கி ஆராய்ந்தார்.
கடையிலிருந்து ஒரு பேனாக் கத்தியை எடுத்து விரித்தார். பிச்சைக்காரன் பயந்து போனான்.
எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே? எனக் கேட்க, நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி! என்றான் பிச்சைக்காரன்.
இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு
காலமா வச்சிருக்க? எனக்கேட்க..
எங்க அப்பா, தாத்தா,
தாத்தாவுக்குத் தாத்தா, தாத்தா....
ன்னு பல தலைமுறைக்கு முன்னாடில இருந்தே!
யாரோ ஒரு மகான்- கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம்..
அடப்பாவி!
பரம்பரை பரம்பரையாய் இந்த ஓட்டை வச்சுப் பிச்சைதான் எடுக்கறீங்களா?
எனக்கடைக்காரர் ஆச்சர்யத்தோடு கேட்க,
பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.
கடைக்காரர் அமைதியாக பேனாக்கத்தியால்...
அந்தப் பிச்சை ஓட்டைச் சுரண்டத் தொடங்கினார்.
பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.
சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து
அந்த ஓடுதான்.
நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல...
அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..!
என பரிதாபமாக கேட்க...
கடைக்காரர் சிரிக்கிறார்.
மேலும் சுரண்டுவதை நிறுத்தவே இல்லை.
பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான்.
ராசியான ஓடு சாமி!
மகான் கொடுத்த ஓடு ஐயா...
தர்மப்பிரபு!
கடைக்காரர் ஓட்டைச்
சுரண்டிக்கொண்டே இருந்தார்.
சுரண்டச் சுரண்ட...
அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து...
மெள்ள மெள்ள...
மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்...!
பிச்சைக்காரனின் கையில் அந்தத்
தங்க ஓட்டைக் கொடுத்த கடைக்காரர்
வேதனையுடன் சொன்னார்!
அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு,
இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க நீங்க
கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.?
என சொல்கிறார்.
இதே போலத்தான்...
நாமும் நமக்குள் இருக்கும்...
ஆழ்மனத்தின்...
தன்னம்பிக்கை- யின்
மனோசக்தியின் மகத்துவத்தை, மகாசக்தியை....,
உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...
உங்கள் ஆழ்மனத்திற்கு என்ன ஆணை கொடுப்பதென்று..!
உபதேசம் கோடுப்பான் சாதித்தவனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை .
தொல்வியே மிகப்பெரிய தகுதி ...