Search This Blog

16 February 2017

உன் வாழ்க்கையை நீ வாழ்


ன் வாழ்க்கையை நீ வாழ்

*எறும்பு* - பட்டாம்பூச்சியின்
வாழ்க்கையை வாழ
*ஆசைப்படவில்லை.*

*நாய்* - சிங்கத்தைப் பார்த்து ஒரு நாளும் துளி கூட *பொறாமைப் படவில்லை.*

*யானை* - ஆகாயத்தில் பறக்கும் கிளியைக் கண்டு *ஏக்கப் பெருமூச்சு விடவில்லை.*

*காகம்* - குயிலின் இசையைக் கேட்டு தானும் அது போல் பாட *ஏங்கவில்லை.*

�� *அதனதன் வாழ்க்கையை  அது வாழ்கின்றது!!!*

*நீ மட்டும் ஏன்* பொறாமைப் படுகிறாய்.....???

*நீ ஏன்* அடுத்தவரைப் பார்க்கிறாய்.....???

*நீ மட்டும் ஏன்* புலம்புகிறாய்......???

*நீ ஏன்* வருந்துகிறாய்......???

*நீ ஏன்* ஏக்கப்பெருமூச்சு விடுகிறாய்.......???

*உன் வாழ்க்கை விசேஷமானது......!!!*

நீ அடுத்தவருடைய தூக்கத்தை தூங்க *முடியாது.....!!!*

நீ அடுத்தவருடைய பசிக்கு சாப்பிட *முடியாது......!!!*

நீ அடுத்தவருடைய வாழ்க்கையை வாழ *முடியாது....!!!*

ஆகாயம் போல் பூமி *இல்லை.....!!!*

பூமி போல் காற்று *இல்லை .....!!!*

காற்று போல் தீ *இல்லை...!!!*

தீயைப் போல் தண்ணீர் *இல்லை.......!!!*

ஆலமரம் போல் பப்பாளி மரம் *இல்லை.....!!!*

பல்லி போல் புலி *இல்லை......!!!*

தங்கம் போல் தகரம் *இல்லை......!!!*

பலாப் பழம் போல் வாழைப் பழம் *இல்லை......!!!*

கத்தரிக்காய் போல் வெண்டைக்காய் *இல்லை......!!!*

துணி போல் கருங்கல் *இல்லை.....!!!*

சிற்பம் போல் சாதாரண கருங்கல் *இல்லை.....!!!*

நாற்காலி போல் கட்டில் *இல்லை.....!!!*

ஒரு மரத்தின் பழங்களிலேயே
ஒன்று போல் மற்றொன்று *இல்லை.....!!!*

ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளிலேயே
ஒருவர் போல் மற்றொருவர் *இல்லை......!!!*

ஆண் உடல் போல் பெண்ணுடல் *இல்லை.....!!!*

நேற்று போல் இன்று *இல்லை.....!!!*

இன்று போல் நாளை *இல்லை......!!!*

போன நிமிடம் போல் இந்த நிமிடம் *இல்லை.....!!!*

இந்த நிமிடம் போல் அடுத்த நிமிடம் *இல்லை.....!!!*

ஒன்றுபோல் மற்றொன்று *இல்லை.......!!!*

*இத்தனை ஏன் ....*❓

உன் தலைவலி போல் பல்வலி *இல்லை......!!!*

உன்னுடைய கண் போல் காது *இல்லை.....!!!*

*இனியாவது சரியாக சிந்தனை செய்.....!!!*

அதனால் நீ *தனி* தான்.....!!!

உன் கைரேகை *தனி* தான்......!!!

உன் பசி *தனி* தான்......!!!

உன் தேவை *தனி* தான்.....!!!

உன் பலம் *தனி* தான்.....!!!

உன் பலவீனம் *தனி* தான்......!!!

உன் பிரச்சனை *தனி* தான்......!!!

உனக்குரிய தீர்வும் *தனி* தான்.....!!!

உன் சிந்தனை *தனி* தான்.....!!!

உன் மனது *தனி* தான்.....!!!

உன் எதிர்பார்ப்பு *தனி* தான்......!!!

உன் அனுபவம் *தனி* தான்.....!!!

உன் பயம் *தனி* தான்.....!!!

உன் நம்பிக்கை *தனி* தான்.....!!!

உன் தூக்கம் *தனி* தான்......!!!

உன் மூச்சுக்காற்று *தனி* தான்......!!!

உன் ப்ராரப்தம் *தனி* தான்.....!!!

உன் வலி *தனி* தான்.....!!!

உன் தேடல் *தனி* தான்.....!!!

உன் கேள்வி *தனி* தான்.....!!!

உன் பதில் *தனி* தான்.....!!!

உன் வாழ்க்கைப் பாடம் *தனி* தான்......!!!

உன் வாழ்க்கை *தனி* தான்......!!!

              ������

உன் வாழ்க்கை *அதிசயமானது தான்......!!!*

உன் வாழ்க்கை *ஆச்சரியமானது தான்......!!!*

உன் வாழ்க்கை *அபூர்வமானது தான்......!!!*

உன் வாழ்க்கை *அர்த்தமுள்ளது தான்.....!!!*

உன் வாழ்க்கை *உத்தமமானது தான்.....!!!*

            ������

*அதனால்.....*

*இன்றிலிருந்து......*

*இப்பொழுதிலிருந்து.....*

*உன் வாழ்க்கையை மட்டும் நீ வாழ்ந்து பார்......!!!*

*வாழ்வின் ரசனை தெரியும்.......!!!*

*வாழ்வின் அர்த்தமும் புரியும்........!!!*

*இனியும் உன் வாழ்க்கையைக் கேவலப் படுத்தாதே......!!!*

*உன் வாழ்க்கையை அசிங்கப் படுத்தாதே.....!!!*

*உன் வாழ்க்கையை உதாசீனப் படுத்தாதே.....!!!*

*உன் வாழ்க்கையை வெறுக்காதே.......!!!* ��

��

No comments:

Post a Comment