மாப்பிள்ளை கால் சென்டர் வெச்சிருக்கார்னு சொன்னதை நம்பி பொண்ணு கொடுத்தது தப்பாப் போச்சுன்னு சொல்றீங்களே, ஏன்?
அவர் விற்கிற ஆட்டுக்கால், மாட்டுக்கால் கடையைத்தான் அப்படி கால்சென்டர்னு பேர் வெச்சிருக்கார்..!
--------------------------------------------------------------------------------------------------------------------------------
கல்யாண வீட்டில் செருப்பை தொலைத்தவன் எழுதிய கவிதை,....
“உள்ளே ஒரு ஜோடி சேர்ந்துவிட்டது”
“வெளியே ஒரு ஜோடி தொலைந்துவிட்விட்டது”
என்ன பாத்து ஏன்டா இந்த கேள்விய கேட்ட?
---------------------------------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment