*தமிழ் புலமை உள்ளவர்களுக்கான புதிர்*🧐🤔*
*
நான்கெழுத்துச் சொல்லாம்
முதலெழுத்துப்
போய்விட்டால்
பெண்ணாகும்
இரண்டாம் எழுத்துத்
தனிநின்றால்
ஒரு திங்கள்
அவ்வெழுத்தோடி
விட்டால் கடுங்காற்றாம்
முதலும் ஈறும்
ஒன்றிணைந்தால்
மாட்டுணவாம்
முதலிரண்டும்
ஒன்றானால்
மண்ணில் மூடல்
அறிவில் தோண்டி
ஆய்ந்தறிவீர்.
நான்கெழுத்துச் சொல்லாம்:புதையல்
ReplyDeleteமுதலெழுத்துப்
போய்விட்டால்
பெண்ணாகும்: தையல்
இரண்டாம் எழுத்துத்
தனிநின்றால்
ஒரு திங்கள்: தை
அவ்வெழுத்தோடி
விட்டால் கடுங்காற்றாம்: புயல்
முதலும் ஈறும்
ஒன்றிணைந்தால்
மாட்டுஉணவாம்: புல்
முதலிரண்டும்
ஒன்றானால்
மண்ணில் மூடல்: புதை
புதையல்
DeleteTamil thamda gethu
ReplyDeleteபுதையல்
ReplyDeletePurhaiyal
ReplyDelete