Search This Blog

26 April 2020

If School starts

If school starts ...
The following would be the Assignments

* English teacher: Write an essay on Corona virus

 *Maths teacher:  if COVID is equal to 1 then find the 9 

* Biology teacher: Define Corona Virus and state two ways of avoiding it.

* Moral Instructions:  How many of u participated in the online services during the pandemic

* Social Studies:  Define social distancing.

* Chemistry teacher:  State  all your body reactions during the lockdown. 

* Agric teacher:  Describe the importance of agriculture, during the lockdown against spread of Corona Virus? 

* Physics teacher:  If Corona virus existed in 2020 then why was it described it as COVID-19 instead of COVID-20, using Newton's law of motion.

 *Fine art teacher : draw corona virus in your drawing book 

 *Music teacher : How many people composed music using corona virus. And play one on a key board

 *Literature teacher: Which figure of speech was used most during the period of corona virus 

 *Economics teacher:
Draw a curve to show how the rise of corona led to increase in demand for hand sanitizer and face mask

 *Accounting teacher: How much was donated to fight Covid 19, how much was spent and how much is remaining 

 *History teacher: Covid-19 started in which year and what country

 *Geography teacher : on an outlined map of the world, show the various countries affected by corona virus.*

19 April 2020

Unexpected

No one expected that
the alphabet "C"  would play a Scarry role...
Coronavirus (C) 
Covid-19 (C) 
Case (C)
Confirmed (C) Confinement (C) Contamination (C) Containment (C)
Curfew (C)

The most serious "Cs"    are, 
Cemetery  (C)
Cremation (C)

The possible remedial drug is, 
Chloroquine (C) 
The beauty is, it started from China (C)....

But at the same time ... Cleanliness (is the remedy...) 
Courage
(is the need of the hour...)

Compliance to the exper t advice ...
Contention to overcome the crisis ... 

Clarity of thought. ..
Cooperation with the fellow beings... 
Caring the needy...
Etc...etc...

and finally the "Clearance"
is awaited...
in a Short while...

And definitely looking forward to a

*"Cure"*
That is *CHRIST*

மரபு முறைமை

#பரம்பரை_மரபு

பரம்பரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
உலக பரம்பரை தினம் ஏப்ரல் 18 அன்று கொண்டாடி வருகிறோம். 

அதைப் பற்றி சுருக்கமாக:

நாம் - முதல் தலைமுறை,
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை,
 பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை,
 பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை,
 ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை,
 சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை,
 பரன் + பரை - ஏழாம் தலைமுறை,
பரன் + பரை - பரம்பரை.

ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால், ஏழு தலைமுறை - 480 வருடங்கள்.
 ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள் (கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்) ஆக,
 பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக என்று பொருள் வரும். 

மரபு முறைமையும், உறவுமுறையும்:
மேலே கண்டவாறு பல்வேறு விதமாகவும், பல மட்டங்களிலும் உறவுகள் அமைந்தாலும், இத்தகைய உறவுகளின் முக்கியத்துவம் வேறு பல அடிப்படைகளையும் சார்ந்துள்ளது. வெவ்வேறு சமுதாயங்களில் நிலவும் பண்பாட்டுச் சூழ்நிலைகளுக்கு ஏற்பக் குறிப்பிட்ட சில உறவினருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மரபு முறைமைகள் வழக்கத்தில் உள்ளன.

 இம்மரபு முறைகள் பொதுவாக நான்கு வகைகளாக வகுக்கப்படுகின்றன.

* இருவழி மரபு முறைமை (Bilateral Descent System):- இருவழி மரபைப் பின்பற்றும் சமுதாயங்களில், தாய்வழியையும், தந்தைவழியையும் சேர்ந்த உறவினர் அனைவருக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

* ஒருவழி மரபு முறைமை (Unilineal Descent System):- ஒருவழி மரபுச் சமுதாயங்கள் தாய்வழியில் அல்லது தந்தைவழியில் மட்டுமே தங்களை இணைத்து இனங்காண்கிறார்கள். தாய்வழி மரபுச் சமுதாயங்கள் தாய்வழி உறவினருக்கும், தந்தைவழிச் சமுதாயங்கள் தந்தைவழி உறவினருக்கும் கூடிய சிறப்பை அளிக்கின்றன.

* ஈரியல் மரபு முறைமை (Ambilineal Descent System):- ஈரியல் மரபுச் சமுதாயங்களின் உறுப்பினர்கள் இரண்டில் ஒரு வழியில் தங்களை இனங்கண்டுகொள்வர்.

* இணை மரபு முறைமை (Parallel Descent System):- இணை மரபு முறையைக் கைக்கொள்ளும் சமுதாயத்தவர்களில் ஆண்கள் தங்கள் குடிவழித் தொடர்புகளைத் தந்தைவழியிலும், பெண்கள் தாய்வழியிலும் இனங்காண்பர்.

வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை. நாம் உலக வரலாறு தெரிந்து கொள்வதும் முக்கியம்.

 அதேபோல் நம்முடைய வரலாறும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். நம் முன்னோர்கள் அதாவது தமிழர்கள் உலகம் எங்கும் நிறைந்து காணப்படுகிறார்கள். எப்படி? அதன் பின் நடந்தது என்ன? என்று நாம் வரலாற்றை புரட்டிப் பார்க்க வேண்டும்.

பனை

பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை:

1. ஆண் பனை
2. பெண் பனை
3. கூந்தப்பனை
4. தாளிப்பனை
5. குமுதிப்பனை
6.சாற்றுப்பனை
7. ஈச்சம்பனை
8. ஈழப்பனை
9. சீமைப்பனை
10. ஆதம்பனை
11. திப்பிலிப்பனை
12. உடலற்பனை
13. கிச்சிலிப்பனை
14. குடைப்பனை
15. இளம்பனை
16. கூறைப்பனை
17. இடுக்குப்பனை
18. தாதம்பனை
19. காந்தம்பனை
20. பாக்குப்பனை
21. ஈரம்பனை
22. சீனப்பனை
23. குண்டுப்பனை
24. அலாம்பனை
25. கொண்டைப்பனை
26. ஏரிலைப்பனை
27. ஏசறுப்பனை
28. காட்டுப்பனை
29. கதலிப்பனை
30. வலியப்பனை
31. வாதப்பனை
32. அலகுப்பனை
33. நிலப்பனை
34. சனம்பனை

பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் :

● பனை உணவு பொருட்கள் :

🌴நுங்கு
🌴பனம் பழம்
🌴பூரான்
🌴பனாட்டு 
🌴பாணிப்பனாட்டு
🌴பனங்காய்
🌴பனங்கள்ளு
🌴பனஞ்சாராயம்
🌴வினாகிரி
🌴பதநீர்
🌴பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுக் கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சீனி 
🌴பனங்கிழங்கு
🌴ஒடியல்
🌴ஒடியல் புட்டு
🌴ஒடியல் கூழ்
🌴 புழுக்கொடியல்
🌴முதிர்ந்த ஓலை
🌴 பனை குருத்து
🌴 பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுகருப்பட்டி
🌴சுக்கு கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சக்கரை
🌴 பனங்கிழங்கு மாவு
🌴 பனங்கிழங்கு சத்துமாவு
🌴பதநீர்
🌴பனம்பழம் ஜுஸ்
🌴பனை விதை
🌴பனங்கன்று
🌴பனங்கிழங்கு
🌴பனைப்பாய்
🌴புழுக்கொடியல்
🌴ஒடியல்

● வீட்டுப்பயன்பாட்டுப் பொருட்கள் :

🌴பனையோலை
🌴நீற்றுப் பெட்டி
🌴கடகம்
🌴பனைப்பாய்
🌴கூரை வேய்தல்
🌴வேலியடைத்தல்
🌴பனைப்பாய்
🌴பாயின் பின்னல்
🌴பனையோலைப் பெட்டி
🌴பனை ஓலைச் சுவடிகள்
🌴பனை ஓலைத் தொப்பி
🌴குருத்தோலை
🌴பனம் மட்டை
🌴வேலியடைத்தல்
🌴நார்ப் பொருட்கள்
🌴தட்டிகள் பின்னல்
🌴கங்குமட்டை
🌴தும்புப் பொருட்கள்
🌴விறகு
🌴மரக்கட்டை

● விவசாயப் பயன்பாட்டுப் பொருட்கள் :

🌴கிணற்றுப் பட்டை
🌴எரு
🌴துலா

01 April 2020

வங்கிகள் ஒருங்கிணைப்பு

நாடு முழுவதும். வங்கிகள் ஒருங்கிணைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது

*10 பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், வங்கிகள் ஒருங்கிணைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த இணைப்பின் மூலம் எஸ்பிஐ, பாங் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, யூனியன் பாங் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி ஆகிய 6 இணைப்பு வங்கிகளும், தனித்து இயங்கும் 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இருக்கும்.*