Search This Blog

01 April 2020

வங்கிகள் ஒருங்கிணைப்பு

நாடு முழுவதும். வங்கிகள் ஒருங்கிணைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது

*10 பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், வங்கிகள் ஒருங்கிணைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த இணைப்பின் மூலம் எஸ்பிஐ, பாங் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, யூனியன் பாங் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி ஆகிய 6 இணைப்பு வங்கிகளும், தனித்து இயங்கும் 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இருக்கும்.*

No comments:

Post a Comment